மசூதிக்குள் பெண்கள் தொழுகை நடத்துவதற்கு அனுமதி உண்டு என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் வாரியம்...
பஞ்சாப்பில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி சங்தோக் சிங் சவுதரி மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஃபில்லாவூரில் இன்று காலை நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றிருந்தபோத...
முன்னாள் எம்.பி மஸ்தான் கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே 5 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில், சொத்து தகராறு காரணமாக, மஸ்தானை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அவரது சகோதரர் ஆதாம்பாஷாவை போலீசார் கைது செய்...
தெலங்கானாவில், தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி ஊழியரை, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அடிக்கும் காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
வெல்லம்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் துர்கம்...
தேனி வனத்துறை அலுவலகத்தில் ரவீந்திரநாத் எம்பி ஆஜர்
தோட்டத்தில் சிறுத்தை மர்மமாக உயிரிழந்து கிடந்த விவகாரம்
தேனி வனத்துறை அலுவலகத்தில் ஆஜராகி ரவீந்திரநாத் எம்பி விளக்கம்
ரவீந்திரநாத் எம்பி தோட்...
தேனி பெரியகுளம் அருகே, சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்.பி.ரவீந்திரநாத்திற்கு மாவட்ட வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கைலாசப்பட்டியில் ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பில் சில நா...
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.
அவர், கேதார்நாத் கோவிலில் ரோப் கார் திட்டம் உட்பட 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைப்பதற்காக உத்தரகாண்ட் ச...