பல துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள JR1 என...
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட முதலமைச்சர் தயாராக உள்ளாரா? என மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையி...
சென்னை ராஜீவ் காந்தி சாலை இந்திரா நகர் சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யூ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.
ஓ.எம்.ஆர் சாலையில் சோழிங்கநல்லூரிலிரு...
டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற அப்பல்கலைக்கழக விழாவில், திரைப்பட பின்ன...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 453 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4272 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்ட பிறகும் உபரி நீரைக் கூட திறந்துவிடாத கர்நாடக அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காமல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.
...
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் விரைவில் அமைச்சரவையை கூட்டி உரிய முடிவெடுப்பார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் பயனாளிக...