லுதியானா குண்டு வெடிப்பு வழக்கில் பத்து லட்சம் ரூபாய் வெகுமதியுடன் தேடப்பட்டு வந்த தீவிரவாதி கைது..!
லுதியானா நீதிமன்ற குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கியத் தீவிரவாதியை தேசியப் புலனாய்வு அமைப்பினர் டெல்லி விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
ஹர்ப்ரீத் சிங் என்ற தீவிரவாதி பாகிஸ்தானி...