சென்னை வியாசர்பாடியில் 3 நாட்களாகக் காதலி பேசாததால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 வயதான மணிகண்டன் ஐ.சி.எப்-பில் கூலி வேலை செய்து வந்தார்.
இவர் ஆந்திராவில் வசிக்கும் ஒரு பெண்ணை காதல...
நடிகர் சிம்பு தன் நாயுடன் பேசும் வீடியோ காட்சி வெளியாகி இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
நேற்று காதலர் தினத்தை தன் நாயுடன் கொண்டாடிய சிம்பு தனக்கு பெண் கிடைக்க தன் செல்ல நாயிடம் இறைவனிடம் வேண்டிக...
தென்னாப்பிரிக்க நாட்டில் 56 வயது மகளை சாட்சியாக வைத்து, 80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தென்னாப்ப...
சென்னையில் ஃபேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றோரு காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ...
சென்னை நீலாங்கரையில் கடலுக்கு அடியில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் வித்தியாசமான முயற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமே மறக்க முடியாத தருணமாக இருந்தாலும், அதை...
இங்கிலாந்து நாட்டில், கொரோனா நோய்க்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த காதல் ஜோடி, தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸ் ((MILTON KEYN...
ஊரறிய திருமணம் செய்ய மறுத்த காதலரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மால்க்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ...