கள்ளக்குறிச்சி அருகே தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, உயிரிழந்த தந்தையின் கால்களுக்கு பாதபூஜை செய்த இளைஞர், இரு வீட்டார் சம்மதத்துடன் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். ஊரார் வாழ்த்துக்...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமத்தில் காதல் திருமணம் செய்து வைத்த குடும்பத்தினரையும், திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களையும் ஊரை விட்டு தள்ளி வைத்ததால், ஊரார் காலில் விழுந்து கு...
கூடங்குளம் அருகே ஸ்ரீரங்கநாராயணபுரத்தில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை, கணவனின் வீட்டிற்குள் புகுந்து தாக்கி கடத்திச்சென்றது தொடர்பாக, பெண்ணின் தந்தை முருகேசன் உட்பட 12 பேர் மீது கூடங்குளம் போலீச...
இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து பின்னர் மதமாற்றம் செய்யும் லவ்ஜிகாத்தை தடுக்கக்கோரி மும்பையில் இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங...
தென்காசியில், தமிழ்நாட்டு இளைஞரை காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மர அறுவை ஆலை அதிபர் நவீன் படேலின் எதிர்ப்பை மீறி அவரது ம...
தெலுங்கானா மாவட்டம் கரீம்நகர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் வீட்டினை தீ வைத்து கொளுத்திய பெண்ணின் சகோதரனை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹஜுராபாத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அத...
சேலத்தில் பெரியார் சிலை முன்பு வைத்து மாலை மாற்றி காதல் ஜோடி ஒன்றுக்கு சுயமரியாதை செய்து வைக்கப்பட்ட நிலையில் அந்தப்பெண்ணின் கழுத்தில் ஏற்கனவே மஞ்சள் தாலி இருந்ததை கண்டுபிடித்ததால் அவர் கண்ணீர் விட...