ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தில் மகளின் மாமியாரை வெட்டி கொலை செய்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார்.
கிழக்கு அபிராமம் கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின...
மதுரையில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், சொத்துக்காக காதல் கணவனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்து வீட்டில் இருந்து நகை பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை த...
கொடைக்கானலில் 50 வயது பெண்ணை திருமணம் செய்த 32 வயது இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாகத் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
தன்ராஜ் என்ற அந்த இளைஞர், கூக்கால் பகுதியில் தங்கும் விடுதி வைத்து நடத்த...
சென்னை திருவொற்றியூரில் 5 வருடங்களாகக் காதலித்து திருமணம் செய்த மனைவி, ஐந்தே மாதத்தில் விவாகரத்து கேட்டதால் மிஸ்டர் தமிழ் நாடு ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம்பிடித்த இளைஞர் விபரீத முடிவை தேடிக் கொண...
ஐதராபாத்தில் முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்த இந்து இளைஞர் கொல்லப்பட்டதற்கு அசாதுதீன் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காதலித்துத் திருமணம் செய்த இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வழிமறித்த பெ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பத்திர பதிவு அலுவலகத்திற்கு திருமணத்தை பதிவு செய்யவந்த காதல் ஜோடிகளை அடித்து பிரித்து அழைத்துச்சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணின் தந்தைக்கு மரியாதை தர மறு...
கரூர் அருகே காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்திச் சென்ற 9பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜல்லிபட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்கிற காளியப்பன் மற்றும் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த கோமதி ஆகியோர் கடந...