6 வருடம் காதலித்த இளம் பெண்ணை 6 மாத கர்ப்பமாக்கிவிட்டு கழட்டி விட்ட காதலனை பிடித்த போலீசார், அவரிடம் கைது மந்திரம் ஓதியதால், ஜெயிலுக்கு பயந்து கோவிலில் வைத்து காதலியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம...
சேலத்தில், மகள் காதல் திருமணம் செய்துக் கொண்டதற்கு அண்ணியே காரணமென நினைத்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சலூன்கடை தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.
அன்னதானப்பட்டியைச் சேர்ந்த கருணாநிதியின்...
கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவரை 2 வருடமாக காதலிப்பதாகக் கூறி ஊர் சுற்றி விட்டு, காதலை முறித்துக் கொண்டு கழற்றிவிட்ட இளைஞர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் போக்சோ வழக்கிற்கு பயந்து காதலிய...
ஆந்திராவில், காதல் திருமணம் செய்த மனைவி, விவாகரத்து கோரியதால் கொலை செய்யப்பட்டார்.
கிழக்குக் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சத்யராணி என்ற அவர், அதே பகுதியைச் சேர்ந்த ராம்பாபு என்பவரை இரண்டு ஆண்டுகள...
கோவையில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இருதயம் தானமாக கிடைத்ததால், சாகும் தருவாயில் இருந்து மீண்டு காதலியை திருமணம் செய்த கடலூர் இளைஞர், தற்போது மனைவி குழந்தைகளுடன் நலமுடன் இருப்பதாக கூறி உடல் உறுப்பு தா...
கடலூரில் மதம் கடந்து காதல் திருமணம் செய்துக் கொண்ட பெண்ணை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு உறவினர்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தினால் பாதுகாப்பு கேட்டு எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர் புதுமண தம்ப...
திருச்சி மாவட்டம் முசிறி அருகே காதல் தம்பதி வழிபட எதிர்ப்பு தெரிவித்து கோவில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூரம்பட்டி கிராமத்தில் சில இளைஞர்கள் வே...