கொரோனாவின் வீரியம் குறைவாக இருப்பதால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என்றும், வீரியம் அதிகரித்தால் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அமைச்சர்...
சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்...
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், பெய்ஜிங்கில் உள்ள சிகிச்சை மையங்களில், நோயாளிகள் காத்துக்கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தின் காரணமாக, கொரோனா கட்டுப்பாடுகளை சீன...
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்ட மாணவர் விசாக்களை நாளைமுதல் வழங்க சீனஅரசு முடிவு செய்துள்ளது.
மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளைப் படித்துவந்த 23 ஆயிரம் இந்திய மாணவர்கள் கொரோனா கால...
கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சீனாவின் ஷியான் நகரில் புதிதாக கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவில் புதிதாக 300 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷியான் நகரில் பொழுதுப...
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
அந்நகரில் புதிதாக 39 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்குள்ள 12க...
உலகில் மக்கள் தொகை அதிகமுள்ள நாடான சீனாவில், தற்போது மக்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் வியப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்தடையை கட்டாயமாக அமல்படுத்திய அந்த நாடு தற்போது இளம் வயதில...