வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து வடகொரியாவில் கடும் கட்டுப்பாடுகள்...
சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் பொது போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்த ஷாங்காய் நகரில் ஒரு மாதத்திற்கு...
ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்வது குறித்து வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம், அதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறைக்கு அறி...
சீனாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியது. ஷாங்காய் நகரை தொடர்ந்து பீஜிங்கிலும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
ஏறத்தாழ 2 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தலைநகர்...
கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் விடுத்துள்ள அறிக்கையில், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மாநிலத்தின் அனைத்து பொது இடங்...
வெளிமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்...
கொரோனா மீண்டும் பரவாமல் தடுப்பது குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் கலந்து கொள...