பாகிஸ்தானில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 50 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாகூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்கறிஞர் ஒருவர் மருத்துவர்கள் சிலரால் தாக்கப்பட்டதாக...
வழக்கறிஞருக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1547 வழக்கறிஞர்களுக்கு தொழில் செய்ய தடை விதிக்கபடும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்சநீதிமன்ற உ...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நிலப்பிரச்சனையில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ...
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி ஒருமாதமாக தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் இல்திஜா தாயை சந்திக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இல்திஜா உச்சநீதிமன்றத்த...
தமிழகத்தில், நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்கள் நியமனத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுள்ளதா? என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டு...
பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில், வழக்கறிஞர் வெளியிட்ட ஆடியோவின் உண்மைதன்மையை கண்டறிய அவரது அலுவலகத்தில் வேலைபார்க்கும் இளம்பெண்ணை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் அர...
சென்னையில் காவல் நிலையத்தில் போலீசாருடன் வழக்கறிஞர்கள் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செ...