லட்சத்தீவின் தலைநகரம் கவரத்தியில் இந்திய ரசிகர்கள் ஆழ்கடலுக்குள் அர்ஜென்டைனா வீரர் லயோனல் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைத்து, உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தற்போது...
இலட்சத் தீவு அருகே மீன்பிடிக்கக் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் சென்ற படகு மூழ்கிய நிலையில், அவர்கள் மற்றொரு படகில் ஏறிப் பாதுகாப்பாக ஊருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இலட்சத் தீவைச் சேர்ந்த மாபுரூக் எ...
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை...
லட்சத்தீவைச் சேர்ந்த நடிகையும் இயக்குனருமான ஆயிஷா சுல்தானா மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதரவு பெருகி வருகிறது.
கேரளத்தின் இடதுசாரிக் கட்சிகள் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கேரள அமைச்சர்...
வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவுகள் நிர்வாகி பிரபுல் பட்டேல் எடுக்கும் நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 93 அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
Constit...
லட்சத்தீவு நிர்வாகியைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மத்திய அரசை வலியுறுத்திக் கேரளச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் கோடா பட்டேல்,...
லட்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பொருளாதார மண்டலப் பகுதியில் இந்தியாவின் ஒப்புதல் இன்றியே அமெரிக்க கடற்படை பயிற்சி மேற்கொண்டிருப்பது, மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்...