தேனி மாவட்ட பேரூராட்சிகளில் எல்.இ.டி பல்பு வாங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் பெண் உதவி இயக்குனர் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2019 - 2020ம் ஆண்டு...
மதுரையில் 2-வது நாளாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மதுரை விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு 169 பயணிகளுடன் துபா...
டெல்லியில் மோசமான வானிலை நிலவும் சூழலில், சுமார் 40 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
18 விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இரு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத...
தலைநகர் டெல்லியில் கடும் வெப்பம் நீடித்து வந்த நிலையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது. இரவில் இடி மின்னலுடன் கனமழை பொழிந்தது.
பலத்த காற்றும் வீசியது. கண்டோன்மென்ட் பகுதியில் சாலையில் மரம் விழுந...
அசானி புயல் எதிரொலியால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவின் விசாகபட்டினத்திற்கு வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் திருப்ப...
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களின் தலவரலாறை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மண்டபத்தில் எல்.இ.டி திரை நிறுவப்பட்டு ஒளிப்பரப்ப உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர்...
சீனாவில் 132 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் ஒரே நாளில் சுமார் 74 சதவீத விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 73...