திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம் செய்தார்.
கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வெளியே கங்...
பெண்கள் விடுதலையாவதை கற்றுக்கொள்ள வேண்டும், கூண்டுக்குள் தங்களை சிறைப்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் கல்லூரியில் ப...
தேசியவாதிகளை மதிப்புக்குறைவாகவும் மோசமாகவும் நடத்துவது தொடர்வதாக நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
சீக்கியர்களை இழிவுபடுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தொடர்பாகக் கங்கணா ரணாவத் மீது ...
நடிகை கங்கனா ரனாவத்தை அடுத்த மாதம் 25ந்தேதி வரை கைது செய்ய மாட்டோம் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய ...
பஞ்சாபில் நடிகை கங்கணா ரணாவத்தின் காரை வழிமறித்த விவசாயிகள், காவல்துறையினர் தலையிட்டதால் அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராட்டம் நடத்திய...
இதிகாச படத்தில் நடிகை கங்கனா.. சீதாவின் அவதாரம் என்ற படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்..!
தலைவி படத்தை தொடர்ந்து பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத், சீதாவின் அவதாரம் என்ற இதிகாச படத்தில், சீதா கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
அலாகிக் தேசாய் (Alaukik Desai)இயக்க உள்ள இந்தப் படத்திற்கு பாகுப...
இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவித் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கில், அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித...