அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சுரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந...
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் K.P. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று, K.P. அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ள...
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
கல்லூரி அரியர் தேர்வுகளை ரத்து செய்தது செல்லாது எனக் கூறி அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தமிழக அரசுக்கு வரவில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ...
அரியர் மாணவர்கள் அனைவரையும் ஆல்-பாஸ் செய்யும் தமிழக அரசின் அறிவிப்பை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ((ஏஐசிடிஇ)) மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்த...
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன், ஆப்லைன் என இரு முறைகளிலும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
...
பொறியியல் படிப்புகளுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து சென்னை பிர்லா கோளரங்கத்தில் உயர் கல்விதுறை அமைச்சர் ...