திமுக எம்பி திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அமைச்சர் நேரு இன்று சிவாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
கடந்த புதன்கிழமையன்று க...
திருச்சியில் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டுமென்ற அமைச்சர் நேருவின் கோரிக்கையை ஏற்று, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்...
சென்னையில் மழை பெய்தால் தண்ணீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பண...
3 ஆண்டுகளில், சென்னை பெருங்குடி குப்பை கிடங்கு, பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
225 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருங்குடி குப்பை கிடங்கில் உள்ள, 3...
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என நகராட்சி நிர்வாகத்துறை துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி வெஸ்ட்ரி மேனிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூ...
சென்னை மாநகராட்சியில் ஓரிரு ஆண்டுகளில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் முழுமையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேல...
தன்னை எதிர்த்து ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியாது என்பதால், அபாண்டமாக தன் மீது பழிசுமத்தி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற நினைக்கிறார் என திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாள...