மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையின் போது பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.
சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளர...
பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இருவரும் கடந்த...
மத்தியப் பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், டெல்லியிலும் குருகிராமிலும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். போபாலில் சட்டமன்றம் அமைந்துள்ள பகுதியில் 144 தடையுத்தரவு பி...
காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியா சேர்ந்துள்ள நிலையில், பாஜக அவரை அணுகவில்லை, அவர்தான் பாஜகவை அணுகினார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெர...
மத்தியப் பிரதேசத்தில் வரும் 16ம் தேதி சட்டமன்றத்தில் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில பாஜக கோரியுள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் விலகியதைத்...
மத்தியப் பிரதேசத்தில் பதவி விலகல் கடிதம் கொடுத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மொத்தம் 22 பேரில் 21 பேரின் பதவி விலகலைப் பேரவைத் தலைவர் நிராகரிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மத்தியப் பிரதே...
காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜக வில் சேர்ந்தார்.
டெல்லி பாஜக தலைமையகத்திற்கு வந்த சிந்தியாவை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பூங்கொடுத்து கொடுத்தும், ...