கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடம் நகைகளை திருடிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் மற்றும் 58 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்...
புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 90 சவரன் நகைகளை திருடிய வழக்கில் வங்கியின் பொறுப்பு அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் கைது செய்து, 40 லட்சம் ரூபாய் ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகை வாங்குவது போல நடித்து கவரிங் நகையை வைத்து விட்டு தங்க நகையை களவாடிச்சென்ற புர்கா அணிந்த கேடி லேடிகளை FRS தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போலீசார் சாமர்த்தியமாக கைது ச...
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போன விவகாரத்தில், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பீகார், நேபாளத்திற்கு சென்ற இரு ஊழியர்களை சென்னை வரவழைத்து ...
சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், குடும்பத்தினருக்கு பரிகாரம் செய்வதாக கூறி, மயக்க மருந்து கலந்த மயிலிறகால் அடித்து, ஒரு சவரன் தங்க தோடை திருடிச்சென்ற மந்திரவாதியை ப...
சென்னை எழும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண் ஊழியரிடம் இருந்து திருடப்பட்ட 5 சவரன் தங்க செயினை, போலீசார் நூதன உத்தியை கையாண்டு,மீட்டு கொடுத்தனர்.
கடந்த 17ம் தேதி பணியை முடித்துவிட்டு ஓய்வறையி...