2132
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து...

1229
ஆந்திராவில் நடத்தும் நகைக் கடைக்கு நகைகள் வாங்குவதற்காக ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 2 கோடி ரூபாயை சென்னையில் போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திராவில் இருந்து ம...

7356
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்...

2310
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 18 சவரன் நகைகள் களவாடப்பட்ட சம்பவத்தில் ஆந்திர கொள்ளைக்காரியை கைது செய்த போலீசார், மண்ணில் புதைக்கப்பட்ட நகைக...

11093
காரைக்காலை சேர்ந்த இளைஞரை முகநூல் மூலம் 6 வருடமாக காதலித்து, வீட்டை விட்டு வெளியேறிய  சென்னை தொழில் அதிபர் மகள்  ஒருவர், காதலன் கட்டிய தாலி போதும் என்று தான் அணிந்திருந்த தங்க நகைகளை எல்ல...

1110
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடம் நகைகளை திருடிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் மற்றும் 58 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்...

2381
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கார் மற்றும் 19 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிய கொள்ளையர்களை, திருவண்ணாமலை போலீசார் பொலிரோ வாகனத்தில் சினிமா பாணியில் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். மாருதி ...



BIG STORY