ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
புல்மாவின் மித்ரிகம் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் சோத...
காஷ்மீரில் இருந்து ஆன்லைன் மூலமாக தூத்துக்குடியில் உள்ள வியாபாரியிடம் பர்னிச்சர் வாங்குவது போல நடித்து ஜி பேயில் ஒரு ரூபாய் அனுப்பச்சொல்லி 65 ஆயிரம் ரூபாயை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது...
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணியாத மாணவிகள் மீதும் அவர்களின் கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்...
கடுமையான நிதி நெருக்கடி மற்றும் உணவுத் தட்டுப்பாட்டால் தவிக்கும் நிலையிலும் கூட, காஷ்மீரில் தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கு பாகிஸ்தான் நிதி ஒதுக்கி வருவதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்....
ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ஸ்னோமொபைலில் பயணம் செய்தார்.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் பனிச்சறுக்கு வீரர்கள் மற்றும் பாதுகாவலர்க...
ஜம்மு-காஷ்மீரில், பேட்டரிகளுக்குப் பயன்படுத்தப்படும் லித்தியம் உலோகம் முதன்முறையாக அதிகளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த கனி...
ஜம்மு காஷ்மீரின் 12 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படலாம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசு எச்சரித்துள்ளது.
டோடா, ஆனந்த் நாக், பாரமுல்லா, ரஜோரி, பூஞ்ச் போன்ற 12 ம...