ஜம்மு காஷ்மீரில் அனந்தநாக் பகுதியில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
கொல்லப்பட்டவர்கள் இருவரும் ஹிஸ்புல் முஜாயிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிய காவல்த...
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் அண்மையில் லஷ்கர்-ஈ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்த, இரண்டு இளைஞர்களை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர்.
அவர்களிமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 18 துப்ப...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுடப்பட்ட காவலர் சைபுல்லா காதிரி கொல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய 9 வயது மகளும் தீவிரவாதிகளால் சுடப்பட்டு படுகாயம் அடைந்தாள்.
ஸ்ரீநரின் சோவ்...
ஜம்மு காஷ்மீரில் ராம்பன் பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் உயிரிழந்த பத்து பேரின் உடல்கள் கடும் போராட்டத்துக்குப் பிறகு மீட்கப்பட்டன.
பல மணி நேரமாக வேதனையுடன் காத்திருந்த...
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பஞ்சாயத் ராஜ் தின நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்
நாடு முழுவதும் இன்று பஞ்சா...
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் விடிய விடிய நடந்த என்கவுன்டரில் TRF என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவனுக்கு, சாலையோர வியாபா...
ஜம்மு காஷ்மிரில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு சீசன் தொடங்கியது. இரவு முதல் பனிமழை தொடர்ந்து வருவதால் சோன்மார்க் பகுதியின் சாலை ஓரம் பனி படர்ந்து காணப்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் பனிபோர்வையால் ப...