பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான மரியாட்டில் தங்க வேண்டாம் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம...
பாகிஸ்தான் மீது ஆயிரக்கணக்கானோர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்தால், இஸ்லாமாபாத்தை தங்களது இரண்டாவது தலைநகராக மாற்றுவோம் என்றும் தாலிபன்க...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செண்டோரஸ் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மாலின் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து வேகமாகப் பரவி முழு ”புட் கோர்டை&rdq...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி குறித்து தவறாக பேசியதற்தாக இஸ்லாமாபாத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி மன்னிப்பு கே...
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு மீது இன்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருகின்றன.
172 உறுப்பினர் ஆதரவுடன் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத...
இஸ்லாமாபாதில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் பிரதமர் இம்ரான் கான் தமது ராஜினாமா முடிவை அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் அதிகாரப்பூர்வமான யூடியூப் சேனலில் பிர...
இஸ்லாமாபாத் : பாலக்கோட்டில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில், 300க்கும்அதிகமானோர் இறந்ததாக, பாகிஸ்தான் தரப்பு, முதல் முறையாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019ல், ஜம்மு - காஷ்மீரில் உள்ள புல்வாமாவி...