இந்தோனேசியாவின் பாலி தீவில், அழிவின் விளிம்பில் உள்ள 43 பச்சை கடல் ஆமைகளை, வேட்டையாடுபவர்களிடம் இருந்து கடற்படை அதிகாரிகள், உயிருடன் மீட்டனர்.
கிலிமானுக் கடற்பகுதியில் கடற்படையினர் ரோந்து பணியில் ...
இந்தோனேஷியாவில் நேரிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது.
தனிம்பார் பகுதியில் பூமிக்கடியே 97 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நி...
இந்தோனேஷியாவில், திருமணத்திற்கு முன் பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கும், திருமணம் தாண்டிய பாலியல் உறவில் ஈடுபடுவோருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலி உள்ளிட்ட ச...
ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை இன்று இந்தியா ஏற்கிறது. இதையொட்டி நாடு முழுவதும் ஓராண்டுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 உச்சி ...
இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தலைநகர் ஜகர்த்தாவிற்கு தெற்கே சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 270-க்க...
இந்தோனேஷியாவில், திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 5 வயது சிறுவன் 2 நாட்களுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
சிகிச்சைக்குப் பின் வீடு திரும்ப தயாரான சிற...
இந்தோனேசியாவில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் ...