கடந்த 2018 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் ரேஸில் பங்கேற்று விபத்தில் சிக்கி மூன்று நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டோமி இந்திய கடற்படையில் இருந்து விடை பெற்றார்.
கோல்...
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்திய கடற்படைக்கு தேவையான பீரங்கிகளை அமெரிக்கா வழங்க இருக்கிறது.
இந்திய கடற்படை கப்பல்களில் பயன்படுத்தும் விதத்தில் 127 எ...
இந்திய கடற்படை கப்பலில் இருந்து இயக்கப்படும் பத்து ஆளில்லாத டிரோன் விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனுமதியளித்துள்ளது.
வெளிப்படையான ஒப்பந்...
போர் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக 450 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்கை தாக்கும் மேம்படுத்தப்பட்ட 38 பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
கடற்படைக்காக விசாகப்பட்டினத்...
இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ பிரிகேட்ஸ் ஏவுகணை தாங்கி போர் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த கப்பலை, கொல்கத்தாவில் நடந்த...
இந்திய கடற்படையை வலிமையாக்கும் விதமாக புராஜக்ட் 17ஏ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட, முதல் போர்க்கப்பல் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ஜிஆர்எஸ்இ 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்ட...
எதிரிகளின் ட்ரோன் விமானங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, இஸ்ரேலின் ஸ்மாஷ்-2000 ப்ளஸ் என்ற கருவிகளை இந்திய கடற்படை கொள்முதல் செய்ய உள்ளது.
துப்பாக்கிகளில் பொருத்தப்படக் கூடிய கணினிமயமாக்கப்பட்ட எலக்...