ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களுக்கான மீட்பு காப்சூலை, மீட்பு குழுக்களின் பயிற்சிக்காக இந்திய கடற்படையிடம், இஸ்ரோ ஒப்படைத்தது.
ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும...
விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் வருவது போன்று 2500 கிலோ போதை பொருட்களுடன், நடுக்கடலில் தண்ணி காட்டிய ரோலக்ஸை , கடற்படை உதவியுடன் தேசிய போதை பொருள் தடுப்பு படையினர் அதிரடியாக கைது ச...
இந்திய கடற்படையின் புதிய தலைமைப் பணியாளர் அதிகாரியாக வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி பதவியேற்றுக்கொண்டார்.
இதேபோல் கடற்படையின் புதிய துணைத் தலைவராக வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் சிங் பதவியேற்றார். வைஸ்...
கப்பலில் இருந்து ஏவி பிரமோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை சோதித்துள்ளது.
இந்தியா, ரஸ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அந்த ஏவுகணை, உலகில் உள்ள மிகவும் அதிவேக ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படுகிற...
இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஐஎன்எஸ் 'வகிர்' நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் வகிர் கப்பல் இ...
ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் இன்று கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்களும், 17 நீர்மூழ்கி கப்பல்களும் உள்ளன. இதில் 2 நீர்மூழ...
சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து, கடலிலுள்ள இலக்கை தாக்கவல்ல, நீட்டிக்கப்பட்ட திறன்கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய் போர் விமானத்திலிருந்து ஏவி, வெற்றிகரமாக சோதித்ததாக, இந்திய விமானப்படை தெரிவ...