வானத்தில் நீண்டதூரம் சென்று தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் பிரமோஸ் ஏவுகணையை இந்திய விமானப்படை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இதற்காக பிரமோஸ் ஏவுகணை, வங்காள விரிகுடாவின் தெற்கு தீபகற்பப் பகுதியில் ...
இந்திய விமானப்படைக்கு புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய விமானப்படை நிறுவப்பட்டதன் 91-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரப்பிரேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் உள்ள பம்ராலி விமான...
இந்திய விமானப்படைக்காக வரும் ஆண்டுகளில் 156 இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் ராணுவத்துடன் இணைந்து கையெழுத்திட உள்ளதாக விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர். சவுத்ரி தெரிவித்துள்ளார்.
...
ஹாலிவுட் படங்களில் வரும் காட்சியைப் போல, எகிப்து விமானப்படை விமானத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் நடுவானில் எரிபொருள் நிரப்பி ஒத்திகைப் பார்க்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பல்வேறு நா...
ஜி 20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் வான் பாதுகாப்பு கவசத்தை இந்திய விமானப்படை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கும் ஜி 20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் பலரும் வரும் நிலையில், ...
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக 60 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சுமார் 150 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்...
ஸ்ரீநகரில் பனிமலையில் சிக்கிய இரண்டு உள்ளூர் மலையேற்ற வீரர்களை இந்திய விமானப் படையினர் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்டனர்.
தஜிவாஸ் எனப்படும் பனிமலையில் பைசல் வானி மற்றும் ஜீஷான் ஆகிய இரண்டு வீரர்கள் ம...