பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார்.
நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை ஒட்டி காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மர...
டெல்லி செங்கோட்டையில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தினக் கொண்டாட்டம் களை கட்டியுள...
சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த 75 வது ஆண்டு விழாவைக் கொண்...
76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தபால் நிலையங்களில் 4 லட்சத்து 50 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனைக்கு வந்துள்ளன.
20 அங்குல நீளம், 30 அங்குல அகலத்தில் சில்க் துணியால் தயாரிக்கப்பட்...
பஞ்சாபில் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க திட்டம் தீட்டி காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
காலிஸ்தான் விடுதலைப் படை என்ற அமைப்பின் மூலம் இந்திய சுதந்திர தின வி...
கடந்த ஆண்டு போன்றே நாட்டின் 76வது சுதந்திர தினத்தில் அனைத்து வீடுகளிலும் கொடியேற்றும்படி அரசு அறிவிக்க வேண்டும் என்று தேசியக்கொடி தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தி...
தங்களது சுதந்திர தினத்தின்போது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைனில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள...