பிபிசி நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும், இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரண்பாடாக உள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வர...
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சொந்தமான இட...
சேலத்தில் பருப்பு குடோனில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு 5 நிறுவனங்கள் மூலமாக பருப்பு மற்றும் பாமாயில் பொருட்கள் கொடுக்கப்பட்டு வ...
இந்தியாவில் பெரு நிறுவனங்களின் வரி வசூல், கடந்த 2020-21-ம் நிதியாண்டை காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்து, 2021-22-ம் நிதியாண்டில் 7 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை த...
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமார், பொழுதுப்போக்குத் துறையில் அதிக வரி செலுத்துபவர் என்ற பெருமையை மீண்டும் பெற்றுள்ளார். இதற்கான பாராட்டுச் சான்றிதழை வருமான வரித்துறை அவருக்கு வழங்கியுள்ளது.
கடந்...
மதுரை, தேனி, திண்டுக்கல், செங்கல்பட்டு மாவட்டங்களில் கட்டுமானத் தொழில் நிறுவனங்களிலும், அவற்றின் உரிமையாளர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
மதுரையில் 4 கட்டுமான நிறுவன...
அரசு ஒப்பந்ததாரர்கள் இருவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஒப்பந்ததாரரர்கள் ச...