ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத் தலைவரான பவான் முன்ஜால் தொடர்புட...
நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, 13 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
முந்தைய நிதி ஆண்டில் நேரடி வரியாக 9 லட்சத்து 18 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வசூ...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 59 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ தங்க நகைகள், சுமார் 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
திருவள்ளூர் அருகே வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் இருந்து 200 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வெள்ளகுளம் பகுதியைச் சேர்ந...
தேசியப் பங்குச்சந்தை முன்னாள் மேலாண் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணன் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
2013 ஏப்ரல் முதல் 2016 டிசம்ப...
வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை
தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
தனிநபர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி க...