திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலக பொது மேலாளரின் வீட்டில் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம், 50 சவரன் நகை மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
நேற்று திருச்சி மாவட்ட தொழில்...
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் 59 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11 கிலோ தங்க நகைகள், சுமார் 118 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...
ரெய்டுக்கு அதிமுக கண்டனம்
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்களில் 2ஆவது முறையாக நடைபெறும் ரெய்டுக்கு அதிமுக கண்டனம்
லஞ்ச ஒழிப்புத்துறையின் ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.ப...
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கல்குவாரி தொழிலதிபரான ஏ.வி.சாரதியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் ...
தருமபுரியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
3 பிடிஓ.க்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
பணி ஓய்வு பெற சில மாதங்கள் உள்ள நிலையில் ரெய்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பா.? - ரெய்டு
தருமபு...
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவது திமுக-வின் இந்த மாதத்திற்கான கோட்டா என தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர...
வருமானத்திற்கு அதிகமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு துற...