கோவையில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் சோதனை 3-வது நாளாக நீடிக்கிறது.
ராமலிங்கா நகரில் உள்ள இ.எஸ்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் ...
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சுமார் 4 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமானவரி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள வங்கித் ...
ஆலங்குடி தொகுதி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பாதிப்பாக இருந்து வரும் சுற்றுச்சூழல், நீர் ஆதாரத்தை பாதிக்கும் தைல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை...
கரூரில் கடந்த மாத சோதனையின் போது சீல் வைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் சகோதரர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோ...
கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உள்ளிட்ட10 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவையில் அமைச்சரின் ஆதரவாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான செந்...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் வீடு உட்பட கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்...
கரூர் ராமகிருஷ்ணாபுர...