முகநூலில் அந்தரங்க தகவல்களை பகிர்ந்து சண்டையிட்ட பெண் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு உதவியதாக கணவரும் இடமாற்றம் செய...
சென்னையை அடுத்த பூந்தமல்லியில், நள்ளிரவில் சாலையில் பரிதவித்தபடி நின்ற குழந்தையை, மருத்துவர் ஒருவர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மருத்துவரான நந்தகுமார், பூந்தமல்லி வழியாக காரில் சென்றபோது, 2 வ...
குஜராத் கலவரத்தில் அப்பாவி மக்களை தவறாக சிக்கவைத்த வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தில் போது அப்பாவி மக்கள் பலர் சிக...
44 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வெளியிடப்பட்ட அறிவிப்பில், தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ், கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ...
லஷ்கர் இ தொய்பா அமைப்பினருக்கு வேலை பார்த்து வந்ததாக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒர...
வாடிக்கையாளர் சேவை மைய முகவர்கள் போல் பேசி, டெபிட், கிரிடிட் கார்டு விபரங்களை வாங்கி பண மோசடி செய்த ஜம்தாரா மோசடி கும்பலை கொல்கத்தாவில் பிடிக்க, அங்குள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி உதவிய...
தமிழ்நாட்டில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், டிஜிபி ஆக பதவி உய...