ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதை ஒட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது சொந்த ஊரிலுள்ள புகழ்பெற்ற தேவ்ரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ப...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கூடுதலாக இரு அணிகளைச் சேர்த்துக்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இப்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி ...
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் அகமதாபாத்தில் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், ஐபிஎல் போட்டியில் இரண்டு புதிய அணிகள் இணைப்பது குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என கூறப்படுகிறது....
2021ம் ஆண்டு ஐபிஎல் போட்டி, தற்போது இருப்பது போல 8 அணிகளை கொண்டு நடத்தப்படவே வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2020ம் ஆண்டு போட்டி, 8 அணிகளை மட்டும் கொண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில...
2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் விடுவதை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுத்தி வைக்க உள்ளது.
கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியைக் குறித்த நாளில் நடத்த முடியாமல் போன...
6 மாதங்களுக்கு மேலாக சர்வதேச போட்டிகள் எதிலும் பங்கேற்காமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, எப்போது வரை கிரிக்கெட் விளையாடுவார் என்ற பெரும் குழப்பம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
கடந...