மாண்டஸ் புயல் காரணமாக, சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் மற்றும் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரைக்கு அருகில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, தம...
தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, டிசம்பர் 8ஆம் தேதி வாக்கில் வலுவடைந்து புதிய புயல் சின்னமாக உருவெடுக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்ச...
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவ...
வரும் 9ம் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய ...
மும்பையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை, தானே, புனே, பால்கர், நாசிக், ரத்தினகிரி உள்ளிட்ட மகாராஷ்ட்ராவின் பல்வேறு நகரங்களில் கனம...
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கனமழை தொடரும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு
வங்கக்கடலில் வரும் 7 ஆம் தேதி புதிய குறைந்த காற்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ...