ஐஏஎஸ் இல்லை என்று சொன்னால் அரசாங்கம் இயங்காது என்றும் அரசாங்கத்தின் அச்சாணியே ஐஏஎஸ் அதிகாரிகள் தான் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் ...
அந்தமானில் 21 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜிதேந்திர நரேன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ப...
திருவள்ளூர் மாவட்டம் தொழுதாவூர் கிராமத்தில், நீர் நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் , ஐ.ஏ.எஸ் அதிகாரி அபூர்வா தனது தாயார் வசித்த பூர்வீக வீட்டை தானே ஆட்களை வைத்து இடித்தார்...
பஞ்சாப்பில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனது மகனை கண்ணெதிரே சுட்டுக்கொன்று விட்டதாக ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் போப்பிலி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகாரிகள் சோதனையிட வருவதை அறிந்து ஐஏஎஸ் அதிகாரியின் மகன் கார...
ஜார்க்கண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பண மோசடி செய்த புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இள...
ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விவரங்கள் - உத்தரவு
தமிழ்நாட்டில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், தங்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஐ.ஏ.எஸ் அதிக...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கு, தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அமுதவல்லி, செங...