புதுச்சேரியில் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர், சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
பேருந்து நிலையம் அ...
கேரளாவில் ஹோட்டல்கள், மதுபான பார்கள் போன்றவை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாகும். ஏசியைப் பயன்படுத்தக்கூ...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவங்கள், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாநகர பகுதிகளில் கொரோனா பரவல் எண்ணிக்கை சற்று அதிரிக்க தொட...
திங்கட் கிழமை முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பால் விநியோகம், கொரியர் சர்வீஸ், பத்...
மகாராஷ்ட்ராவில் நாளை முதல் உணவகங்கள், பார்கள் திறக்கப்பட உள்ளன.
அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
வ...
பிரபல தனியார் நிறுவனமான ஓயோ ஓட்டல் மற்றும் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெடின் நிறுவனர் ரிதேஷ் அகர்வால் உள்ளிட்ட இருவர் மீது, மோசடி மற்றும் சதித்திட்டம் தீட்டியதாக சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள...
கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் வாரச்சந்தைகள், உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றை திறக்க டெல்லி அரசு அனுமதியளித்துள்ளது.
சோதனை முயற்சியாக திங்கட்கிழமை முதல் இம்மாதம் 30ம் தேதி வர...