புதுச்சேரியில் அசைவ உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர், சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 30 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
பேருந்து நிலையம் அ...
கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள நட்சத்திர விடுதியில், எரிவாயுக் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கட்டிட இடிபாட்டுகளில் சிக்கி 19 பேர் மாயமானத...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அசோக் பவன் ஓட்டலில் வடகறிக்கு உப்பு அதிகமானதால் ஆத்திரமடைந்த மேலாளர், சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
தூத்துக்குடி மாவ...
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் சாப்பிட்ட பிரியாணிக்கு பணம் கேட்ட ஆத்திரத்தில் கடையை அடித்து நொறுக்கி விட்டு தப்பியவர்களை கைது செய்யக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏ.கே. பிரி...
மதுரையில் காதலியுடன் ஹோட்டலில் தனிமையில் தங்கியிருந்த பொறியியல் மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஞானஒளிபுரம் பகுதி...
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் தராமல் திருநங்கைகள் ரகளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
உணவகத்தில் சில திருநங்கைகள் சிக்கன் மட்டன் என பல வகையான...
டெல்லி பஞ்சாபிபாக்கில் உணவகம், மதுவிடுதி செயல்படும் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புப் படையினர் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர்.
தரைத்தளத்தில் உணவகமும் மேல்தளத்தில் மது விடுதியும...