இமாச்சலப் பிரதேசம் கோல் நீர்த்தேக்கம் பகுதியில் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் வெள்ளத்தில் ஒரு படகு சிக்கிக் கொண்டது.
அதிலிருந்த வனத்துறை அதிகாரிகள் 5 பேர் மற்றும் உள்ளூர் மக்கள் 5 பேர் என்று பத்...
பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தின் மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி தமது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. தேசிய...
கொட்டித் தீர்த்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுக்விந்தர்சிங் சுகு தெரிவித்துள்ளார்.
கங்க்ராவில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற அவர்...
இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் 48 மணிநேரத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இமாச்சலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வெ...
வடமாநிலங்களை புரட்டிப்போட்டுவரும் கனமழைக்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட...
இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதன் விளைவாக சார்மைல்-சாட்மைல் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால் ஏராளமான வாக...
இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
லகுல் என்ற இடத்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு பணியில் இருந்த எல்லை சா...