இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மழை காரணமாக 60 பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
சுமார் 150 பேர் பல்வேறு பகுதிகளில் இருந்...
இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலியானதாக அம்மாநில முதலமைச்சர் சுக்விந்த சிங் சுகு தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு காரணமாக சிம்லாவில் உள்ள சிவன் கோயி...
இமாச்சலப் பிரதேசம் சிம்லா அருகே மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி ஒன்று திடீரென சாய்ந்தது.
ஒருபக்கம் சாய்ந்தபடி சாலையில் சென்ற அந்த லாரி அங்கு நின்றிருந்த 4 கார்கள் மீது மோதி தலைகீழாக...
இமாச்சலப் பிரதேசத்தில் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
ராணுவமும் காவல்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதோடு பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணியை போர்க்கால அடிப்படையி...
இமாச்சல பிரதேசத்தில் பெய்யும் தொடர் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மாண்டி மற்றும் குலு பகுதிகளில் இடைவ...
ஹிமாச்சல பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் வன்முறை வெடித்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.
அந்த மாநிலத்தின் சம்பா மாவட்டம் பந்தல் கிராமத்தை சேர்ந்த மனோகர்லால் என்ற இளைஞர், சிறுமி ஒர...
இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள பனிமலைகளில் புத்தம் புதிய பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
பனிச்சிகரங்கள் நிறைந்த லாஹல்-சிபிட்டி, சாம்பா ,காங்கரா, மண்டி, குலு, கின்னார், சிம்லா மாவட்டங்களில் கடந்த 2...