ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப்பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது.
பயங்கரவாதம், போதைப்பொருள்...
ஹரியானா மாநிலம் குருகிராமில், கோல்ஃப் மைதான சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று மரத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.
அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், கார், மரத்தில் மோதுவதற்கு ...
ஹரியானா மாநிலம் கர்னலில், 3 அடுக்கு அரிசி ஆலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை, அரிசி ஆலையில் சுமார் 150 தொழிலாளர்கள் இருந்தபோது, திடீரென கட்டடம் இடிந்து விழுந...
ஹரியானாவில் கழிவுநீர் தொட்டியில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விஷவாயு தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள ஜகோடா கிராமத்தில் ஒரு கொத்தனார...
ஹரியானா மாநிலம் குருகிராமில் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண் மற்றும் அவரது 10 வயது மகனை போலீசார் மீட்டனர்.
சுஜன் மாஜி - முன்முன் மாஜி தம்பதியின...
வடஇந்தியாவின் முதல் அணுமின் நிலையம் ஹரியானாவில் அமைக்கப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லிக்கு வடக்கே 150 கிலோமீட்டர் ...
ஹரியானா மாநிலத்தில், போலீஸ் கார் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
குருகிராம் - பரிதாபாத் சாலையில் லாரி...