ஹரியானாவில் மில்தொழிலாளி ஒருவரின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், இரண்டு பல்புகள் மட்டுமே உள்ள நிலையில், அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்துமாறு மின்வாரியம் பில் அனுப்பியுள்ளது.
பத்...
அரியானா மாநில முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது 87வயதில் பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
சண்டிகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அரியானா மாநில கல்வி அதிகாரிகள் அவரிடம்...
பாஜகவின் டெல்லி செய்தித் தொடர்பாளர் தஜிந்தர்சிங் பாகாவை மே 10 ஆம் தேதி வரை கைது செய்ய பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நள்ளிரவு வரை நடைபெற்ற விசாரணையில் புதிதாக பிறப்...
ஹரியானா மாநிலத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
அம்மாநிலத்தின் பஸ்தாரா என்ற இடத்தில் சுங்கச்ச...
அரியானா மாநிலம் குருகிராமில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
மனேசர் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டு...
ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அம்மாவட்டத்தில் உள்ள குண்ட்லி என்ற இடத்தில் ரசாயன ஆலையில் திடீரென தீப்பிடித்த நிலையில், அது மளமளவென ஆலை...
ஹரியானாவில் கோதுமை வயலில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 ஏக்கர் கோதுமை பயிர்கள் எரிந்து நாசமாயின.
கர்னாலின் கச்வா என்ற கிராமத்தில் கோதுமை அறுவடைப் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது அறுவடை இயந்திரத்த...