கர்நாடக மாநிலம் தேவனகெரெவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் தலையில் குப்பை தொட்டியை கவிழ்த்து தரக்குறைவாக நடத்தியதாக கூறப்படும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
ச...
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே அனுமதியின்றி குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்ததோடு, குழந்தைகளை கட்டட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் ஈடுபடுத்திய அரசுப் பள்ளி ஆசிரியரையும், அவரது கணவரையும் ...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி ஆசிரியரைக் கடத்திச் சென்று நான்கரை லட்ச ரூபாய் பணம் பறித்ததாகக் கூறப்படும் சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என 6 ப...
இணையத்திலும் கணினி செயல்பாடுகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவசமாக ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறார். 4ஜி...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அருகே 10 ஆம் வகுப்பு பெயிலான ஒருவர் போலியான சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்ததை 21 ஆண்டுகள் கழித்து கல்வி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.&...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காலையில் வீட்டு வாசலில் கோலம் போடவந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் மனைவி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஓதவந்தான்குடி அரசு பள்ளியில் தலைமையாசியரா...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு 5 மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் பணிப...