டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4-க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறை பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. திருக்கோவிலூ...
வேலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக 12பேரிடம் 57லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
வேலூரைச் சேர்ந்த ரேவதி என்பவர் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்...
திருச்சியில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பாலக்கரையில் தன்னுடன் கிரிக்கெட் விளையாடவரும் நண...
பெரம்பலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 86 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் துறையூர் சிங்கிளாந்தபுரத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவரை பெரம்பலூர் ரோஸ் ...
கரூரில் 8 பேரை திருமணம் செய்தும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ய இருந்த புது மாப்பிள்ளை கையும் களவுமாக காவல் நிலையத்தில் பிடித்துக் கொடுத்துள்ள...
அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்து வரும் வீரர்களில் 75 சதவீதம் பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார்.
விரும்புபவர்கள் குரூப் சி...