புதுக்கோட்டை அருகே தந்தையின் அரசுப்பணி தனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓய்வு பெறுவதற்கு முன்பாக தந்தையை அடித்துக் கொலை செய்ததாக மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரன...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 3கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவத...
முதுகுளத்தூர் அருகே, கல்லூரி மாணவன் மணிகண்டன் போலீசார் தாக்கியதால் பலியானதாக குற்றஞ்சாட்டிய அவரது குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆறுதல் கூறினார். அப்போது அவர் வழங்கிய பணத்தை வாங்க...
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 13 லட்சம் ரூபாய் பணம் மோசடி என அளிக்கப்பட்ட புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளரை சேலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
எட...
தூத்துக்குடியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
முனியசாமிபுரத்தைச் சேர்ந்த மாரி சசிகுமார் மற்றும் அவரது உறவினர்கள் 7பேர் அரசு வேல...
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்ட...
சென்னையில் மின்வாரிய வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரி பணம் வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகும் நிலையில், அவரிடம் 82 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்த...