தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில், லிப்ட்டில் சிக்கிக்கொண்ட இரண்டு பேர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரி ஊழியர்களான லேப் டெக்னீசியன் முத்...
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவியிடம் அத்து மீறலில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் சதீஷ்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த...
வெண்புள்ளி ஒரு தொற்றுநோயல்ல என்றும், வெண்புள்ளி உள்ளவர்களை வெறுத்து ஒதுக்கக் கூடாது என்றும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.
உலக வெண்புள்ளி ஒழிப்பு நாளை...
அரசு மருத்துவ கல்லூரியில் வழக்கமாக எடுக்கப்படும் இப்போகிரெடிக் உறுதி மொழியை மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், வேறு உறுதி மொழி எடுக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அரசு மருத்துவ கல்லூரிக...
தந்தையை இழந்த பின் உறவினர் வீட்டில் தங்கி ஆடுமாடு மேய்த்துக்கொண்டே படித்த மாணவி ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான ஏழரை விழுக்காடு இட ஒது...
சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் மதிப்பிலான கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை வளாகத்தையும், ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மொத...