ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த 37 வயதான நபர் உள்ளிட்ட 6 பே...
மும்பை விமான நிலையத்தில் 32 கோடி ரூபாய் மதிப்புடைய 61 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதை கடத்தி வந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தான்சானியா நாட்டில் இருந்து வந்த 4 பயணிகளை சுங்கத்துற...
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான 35.6 கிலோ கடத்தல் தங்கத்தை சென்னை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது.
கடந்த 27ம்...
கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷின் வங்கி லாக்கர்களில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணமும், ஒரு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வரை ஹவாலா மூலம் பரிவ...
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 5 ஆம் தேதி, யுஏஇ துணை தூதரகத்தின் பெயரில் வந்த டிப்ளமேட்டிக் லக்கேஜில் சுமார் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ 24 காரட் கடத்தல் தங்கம் பிடிபட்டது.
இது தொட...
கேரளாவை உலுக்கும் தங்க கடத்தல் பிடிபட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
திருவனந்தபுரம் வி...
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தி வந்த குருவிகளுக்கு உடந்தையாக இருந்த 3 சுங்கத்துறை அதிகாரிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து விமானம்...