அண்டார்டிகா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகள் முந்தைய கோடை காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேகமாக உருகி வருவது, செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2014 முதல் ...
உத்தரகாண்டில், மீட்பு பணிகளுக்கு சென்னை கிரிக்கெட் போட்டிக்கான தனது ஊதியத்தை வழங்குவதாக அம்மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிகெட் வீரர் rishabh pant தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப் பாறைகளில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு உள்ளது. காலநிலை மாற்றமே பனிப் பாறைகளில் திடீரென வெடிப்புக்கு காரணம் என நிபுணர்கள் கருத்துத் தெரிவி...
இமயமலை பனிப்பாறைகள் வழக்கத்தை விட இரு மடங்கு வேகத்தில் உருகுவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இமயமலையில் மேற்கில் இருந்து கிழக்கு வரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில், ஏறத்தாழ 650 பனிப்பாறைகளின் ...