கோவை மாவட்டம் அக்காமலை வனப்பகுதியில் இருந்து சந்தன கட்டைகளை கடத்த, வனத்துக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆணைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த 27ஆம் தேதி தீ விபத்து ஏற்பட...
ஆந்திர வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி அடுத்த கரக்கம்பாடி வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செம்மரக் கடத்தல்...
கர்நாடக மாநிலத்தில், வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று, பெட்ரோல் பங்க் வளாகத்தில் உறங்கிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிக்கபலாபுர் மாவட்டத்தில் உள்ள பட்ல ஹள்ளி கிராமத்...
2 ஆண் சிங்கங்கள் பிடியில் சிக்கியிருந்த நீர்யானை குட்டியை, 2 பெரிய நீர் யானைகள் காப்பாற்றிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
கென்யா வனப்பகுதியில் கடந்த 11ம் தேதி இந்த வீடியோ காட்சி பதிவிடப்பட...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேவுள்ள வனப்பகுதியில் சுமார் 40 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாமென்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா...