கோயம்புத்தூரில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் உள்ள இறைச்சி பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்...
நெல்லை பாளையங்கோட்டையில் உணவகம் ஒன்றில் வாங்கிய பரோட்டாவில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் அளித்த புகாரின் பேரில் வந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி, ஒருநாள் மட்டும் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.
ப...
சேலம் மாநகரில் உள்ள குழல் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ரசாயன கலர் சாயம் கலந்த 2 டன் குழல் அப்பளங்களை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாநகரா...
சென்னையில் அப்பளம் தயாரிக்கும் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 15 டன் தடை செய்யப்பட்ட கலர் அப்பளங்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தண்டையார்பேட்டையில் உடலுக்கு தீங்கு விளைவிக்...
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் வளாகத்தில் சிலர் கெட்டுப்போன உணவுப் பொருட்களை விற்பது உணவுப் பாதுகாப்புத்துறை ஆய்வில் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரிகார உணவு விற்ப...
உணவுப் பொருட்களின் தரக் குறைபாடு, கலப்படம் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக, அந்தந்த மளிகைக் கடைகள், உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் புகார் எண்களை ஒட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம...
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதிப் பொருட்களை கலந்து சில...