2 ஆண்டுகளுக்குப் பின், இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கான விமான சேவைகளை இன்டிகோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் தாய்லாந்து வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதை...
சர்வதேச பயணிகள் விமான சேவை - தடை நீட்டிப்பு
இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை நீட்டிப்பு
சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்.28 வரை நீட்டிப்பு
இந்திய சிவில் விமானப் போக்குவரத்...
கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த விமானப் போக்குவரத்து மீண்டும் ஒமிக்ரான் பீதியால் பின்னடைவை சந்தித்துள்ளது.
கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக கோவிட் பாதிப்புகளளால...
ஒமிக்ரான் தொற்று நிலைமையைப் பொறுத்துதான், சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்ற...
வருகிற 29-ந்தேதி முதல் இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்குகிறது.
இதுதொடர்பாக சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவிக்கையில், சென்னை, டெல்லி மற்றும் மும்பைய...
உள்நாட்டு விமானங்களை வரும் 18ம் தேதி முதல் முழுமையாக இயக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இதுகுறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 9ம் தேதி 2 ஆயிரத்து 340 விம...
கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கியதன் காரணமாக செப்டம்பர் மாதத்தில் 18 நாடுகளில் உள்ள 49 நகரங்களுக்கு இடைக்கால சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது.
ஏர் இந்தியா இணையதளம் மூலமாக இந்த விமானங்க...