தமிழக தீயணைப்புத் துறை இயக்குனர் பி.கே.ரவி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் இயக்குனரான சீமா அகர்...
கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், ஆற்றின் மையப்பகுதியில் சிக்கித்தவித்த இளைஞரை, தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மணி முக்தா அணையில் இருந்து...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பாலக்கோம்பையைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் தோட்டத...
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலுவலகத்தில் இரவுப் பணியில் இரண...
ஆந்திராவின் அனந்தபூரில் ஆட்டோ மொபைல்ஸ் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
ஸ்ரீகாந்தம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆட்டோ மொபை...
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், லிப்டில் ஏற்பட்ட பழுது காரணமாக அதனுள் சிக்கிய 8 பேரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் வ...
சம்பளமில்லா காவலாளியாக இரவு பகலாக வீதியை காக்கும் நாய் ஒன்றை பிடித்து விபரீத எண்ணம் கொண்ட சிலர் அதன் வாயை இரும்பு சங்கிலியால் கட்டி வீதியில் பசியோடு அலையவிட்ட சம்பவம் சாத்தான்குளம் அருகே அரங்கேறி உ...