சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஒன்றின் உற்பத்தி அறை வெடித்து சிதறிய விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்....
சிவகாசியை அடுத்துள்ள ரெங்கபாளையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் கனிஷ்கர் என்ற பட்டாச...
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடை வெடிவிபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடைபெற்றுவருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பட்டாசுக் கடை வெடிவி...
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் லாரியில் இருந்து பட்டாசுப் பெட்டிகளை இறக்கும் போது பற்றிக்கொண்ட தீயால் பட்டாசுகள் வெடித்துச் சிதறி 14 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தைவிட பாதிவிலைக்கு பட்டா...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
கங்கர்செவல் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதி...
தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழலை பாதிக்காத பட்டாசுகளை வெடிக்கலாம் எனவும், பட்டாசு வெடிப்பதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2 மணி நேர அனுமதியே தொடரும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சரவெ...
கர்நாடகாவில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சாம்பல் ஆயின.
ஹாவேரி நகரில் தனியாருக்கு சொந்தமான பூமிகா பட்டாசு குடோனில் சிவக...
தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமையன்று வெடிவிபத...