தருமபுரி மாவட்டம் நாகதாசம்பட்டியில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர்.
சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் நாட்டு வகை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன...
உத்தர பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதில் 3 பேர் காயமடைந்தனர்.
தாத்ரி ஜிடி சாலையில் ஜகன்நாத் ஷோபா யாத்திரை ஊர்வலத்தின்...
திருத்தணி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசு திரி தயாரித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட திருத்தணி வருவ...
டெல்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும் அக்டோபர் மாதத்தில் 17 ஆயித்து 357 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனையும்,...
தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், ஏன் காற்று மாசுபாட்டை அதிகரிக்க விரும்புகிறார் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் பட்ட...
சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைந்துள்ள நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால், இந்த ஆண்டு 30 சதவீதம் விலை உயர்ந்திருப்பதாக, உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்....
இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, அக்டோபர் 11-ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை நடைபெறும...