சூரப்பா மீது ரூ.280 கோடி நிதி மோசடி புகார்... நிதி அலுவலர்கள், ஆடிட்டர் துணையுடன் விசாரிக்க திட்டம் - நீதியரசர் கலையரசன் Nov 18, 2020 1534 அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா மீது, 280 கோடி ரூபாய் வரை நிதி மோசடி என புகார் எழுந்துள்ளதால் நிதி அலுவலர்கள், ஆடிட்டர் துணையுடன் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக, நீதியரசர் கலையரசன் தெரிவித்...