மகாராஷ்ட்ரா சிவசேனா கட்சி எம்பியான சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷாவுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
மும்பையில் உள்ள பஞ்சாப் மகாராஷ்ட்...
தவணை முறையில் பணத்தை வசூலித்து நிலமாக தருவதாகக் கூறி 1,137 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறையினர் டிஸ்க் அசெட்ஸ் லீட் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேரை கைது ச...
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இக்பால் மிர்ச்சி என்பவர் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் ஏராளமான பொருளாதார வழக்குகள் ...
என்கவுன்டரில் கொல்லப்பட்ட தாதா விகாஸ் துபே, மாதம் 1 கோடி ரூபாய் சம்பாதித்ததாகவும், அதை எப்படி அவன் செலவிட்டான் என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
8 போலீசா...
எஸ் வங்கி நிதி மோசடி தொடர்பாக மும்பையில் காக்ஸ் அண்டு கிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவராக அதன் நிறுவனர் ர...
தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக (fugitive economic offender) அறிவித்து சொத்துகளை முடக்கும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடைகோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன...
இந்திய வங்கிகள் தனக்கு அளித்த கடன்தொகை முழுவதையும் வங்கிகள் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலதிபர் விஜய் மல்லையா கெஞ்சிக் கேட்டுள்ளார்.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக அவர்மீது சி.பி...