சிவசேனா தலைமைப் பொறுப்பை மும்பையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முறைப்படி ஏற்றுக் கொண்டார்.
அதிகாரப்பூர்வமான கட்சியாக ஷிண்டே தரப்புக்கு தேர்த...
சிவசேனா கட்சியின் பெயரையும், கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் பெற ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக உத்தவ் தாக்கரே ஆதரவு எம்பியான சஞ்சய் ராவத் குற...
உதயசூரியன், வாள்-கேடயம், அரசமரம் ஆகிய மூன்று புதிய சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம், ஏக்நாத் ஷிண்டே தரப்பு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உத்தவ் தாக்ரே தரப்பினருக்கு தீப்பந்தம் சி...
சிவசேனா கட்சி தனிநபர் நிறுவனம் அல்ல என்று உத்தவ் தாக்கரே மீது மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கடும் விமர்சனம் வைத்தார்.
ஷிண்டேவை ராவணனாக வர்ணித்து நம்பிக்கை துரோகம் செய்ததாக சிவசேனா த...
மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்களின் ஊழியர்கள் தொலைபேசி அழைப்பின்போது 'ஹலோ' என்பதற்கு பதில் 'வந்தே மாதரம்' என கட்டாயம் கூற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
...
மும்பையில் உள்ள தாதர் காவல்நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ சதா சர்வாங்கர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், எம்.எல்.ஏ, அவரது மகன் உள...
மஹாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இன்று புதிய அமைச்சர்களாக 18 பேர் பதவியேற்றுக்கொண்டனர்.
இதில் 9 பேர் பாஜக வை சேர்ந்தவர்கள். 9 பேர் ஷிண்டேவின் சிவசேனா கட்சி...