மேடையில் கூடவே இருந்த பழனிவேல் தியாகராஜனை பேச அழைக்காதது ஏன் ? மதுரை மாவட்ட செயலாளர் செய்தது சரியா ?
மதுரையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் மேடையில் இருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை, மாவட்ட செயலாளர் பேச அழைக்காத நிலையில் அவரது நேரத்தை தான் எடுத்துக் கொள்வதாக கூறி அமைச்சர் எ.வ வேலு பேசினார்.
ம...
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியபோது , எம்.எல்.ஏ, காவல் கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் தூங்கி வழி...
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக அமைக்கப்பட்டு வரும் ...
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் ஆயிரத்து 5 வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகம் இழப்பீடு தரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
பரந்தூர் வி...
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 17 ஆயிரத்து 471 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
வரும்...
சென்னை அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 485 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்ட...
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலத்தின் 80 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டதாக சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
போளூர் ரயில்வே மேம்ப...