அடுத்த தலைமுறைக்கான தலைமை உருவானால், அவனை தோல் மீது வைத்து சுமக்க தயாராகவும் இருப்பதாக, திருச்சியில் இன்று நடந்த திருச்சி தெற்கு மாவட்ட அணிகளுக்கான கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி...
சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள் அதுபோல கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்கினால் அதை திருப்பிக் கட்ட வேண்டும்.
அரசு தள்ளுபடி செய்யும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கக் கூடாது என்று வ...
தமக்கும், திமுக தலைவருக்கும் வேண்டியவர்களான சித்தராமையாவும், சிவக்குமாரும் காவிரி நீர் பங்கீட்டில் பிடிவாதம் செய்வது ஆச்சரியம் அளிப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்...
நாளை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் வழங்க கோரிக்கை வைக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
சென்னை கோட்டூர்பு...
சட்டப்பேரவையில் செல்லூர் ராஜுக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கும் போது குறுக்கிட்டு பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணைகள் காலியாகாமல் இருக்க தெர்மாகோல் கொண்டு மூடி வைத்துள்ளோம் எனவே கவலைப்பட வ...
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைத்தான் முழுக்க நம்புகிறோம் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியுடன் ஆலோசனைக்குப் பிறகு அவர் செ...
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்த அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடனான சந்த...