பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ என்ற சுகாதாரத் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ கடந்த 13ந் தேதி காணொலி வாயிலாகத...
பெண்கள் கல்வி பயில்வது நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165ஆவது பட்டமளிப்பு விழாவில் , மாணவர்ளுக்கு பட்டங்...
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மைசூர் சிங்காரா விமானப்படை தளத்திற்கு செல்லும் முர்மு, அங்கிரு...
மணிப்பூரில் இரண்டு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்ட 21 எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து தங்கள் அறிக்கையை அளிக்க உள்ளனர்.
அப்போது மணிப்பூர் தவிர நாடாளுமன்ற முடக்...
உயர்தொழில்நுட்ப போர்களை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.
ஐதராபாத் அருகே இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுரினாம் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் ஆர்டர் ஆஃப் தி செயின் ஆஃப் தி யெல்லோ ஸ்டார்' விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
3 நாள் பயணமாக சுரினாம் சென்றுள்ள குடியரசு த...
கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 5-ஆம் தேதி சென்னை வருகிறார்.
டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கிண...