சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது ஷஃ...
முதன்முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரை வந்த குடியரசுத்தலைவர், சா...
எதிர்க்கட்சிகள் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பி...
2047 ஆம் ஆண்டிற்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு...
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
ஆண்டின் முதல்கூட்டம் என்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். திரௌபத...
டெல்லி ராஷ்டிரபதி பவனில், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில், பிரதமர் மோடி, எகிப்து அதிபர் al-Sisi, உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத...
மத்திய அரசின் நடவடிக்கைகளால் உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும், பல்வேறு துறைகளில் நாடு முன்னணியில் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்...