போர் விமானத்துடன் பறந்து சென்று பாதுகாப்பு, அளிப்பதுடன் தாக்குதலிலும் ஈடுபடும் ஆளில்லா குட்டி விமானங்களை இந்திய பாதுகாப்பு துறை உருவாக்குகிறது.
இந்திய விமானப்படையை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த தொ...
இந்திய கடற்படை கப்பலில் இருந்து இயக்கப்படும் பத்து ஆளில்லாத டிரோன் விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனுமதியளித்துள்ளது.
வெளிப்படையான ஒப்பந்...
இந்திய பெருங்கடல் பரப்பில், தண்ணீருக்கு அடியில், கண்காணிப்பை மேற்கொள்ள வல்ல, ஆழ்கடல் டிரோன்களை சீனா பயன்படுத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு மிதக்கும் கடற்பறவை எனப் பொருள்படும் வகையில், "S...
அமெரிக்காவில் விளையாட்டு அரங்குகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
அட்லாண்டாவில் உள்ள மெர்சிஸிடிஸ் பென்ஸ் மைதானத்தில் பல்வேறு போட்டிகள் நடப்பது வழக்கம். ஆனால் கொரோனா தொற்...
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் சம்பா பகுதிகளிலுள்ள பாதுகாப்பு நிலைகள் மீது டிரோன் மூலம் பாகிஸ்தான் குண்டு வீச திட்டமிட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் உ...
சீனாவின் ஷாங்காய் நகரில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் டிரோன்களைக் கொண்டு வண்ணமிகு வானொளிக் காட்சிகள் உருவாக்கப்பட்டன.
2020-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பல்வேறு நாடுகளில் வண்ணமிகு வாண வேடிக்கை நிக...